ஆன்லைன் மூலமாக ஜெய்ப்பூரில் இருந்து பட்டங்கள் மற்றும் மாஞ்சா நூல் வாங்கி சென்னையில் அதிக விலைக்கு விற்பனை தொடர்பாக திமுக பிரமுகரின் மகன் உட்பட 18 நபர்கள் கைது.
மாஞ்சாநூல் கழுத்தில் சுற்றி இரண்டரை வயது குழந்தைக்கு நேர்ந்த விபரிதம். பெற்றோருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற குழந்தையின் கழுத்தை மாஞ்சாநூல் அறுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.