என்னை வயிறு மற்றும் பின்பக்கத்தில் எட்டி உதைத்து, வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றினார்கள் என்று மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியிருக்கிறார்.
100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திரிணமூல் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது மறைக்கப்படுகிறது; வாக்கு மையங்களைவிட்டு வெளியேற வேண்டாம் என திரிணாமுல் தொண்டர்களுக்கு மம்தா உத்தரவிட்டுள்ளார்.
வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட அனைவரும் மீண்டும் சேர்க்கப்படுவதை உறுதிசெய்ய, ஆளும் கட்சி நீதிமன்றத்தை நாடும் என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் கூறினார்.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸுடன் பாஜக ரகசிய உடன்பாடு வைத்துள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடிக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.