மனித உரிமைகளை மீறிய நீலாங்கரை காவல் நிலைய ஆய்வாளர் ப்ர்வீன் ராஜேஷ் உள்ளிட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சீமானின் பாதுகாவலர் அமல்ராஜ் தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கு மனு அனுப்பியுள்ளார்.
குற்றச் சம்பவங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து ரவுடிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பேசியதாக சென்னை மாநகர காவல் ஆணையர், தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் விளக்கம் அளித்துள ...
'ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் பாடம் கற்பிக்கப்படும்' என்பதன் அர்த்தம் குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு, சென்னை மாநகர காவல் ஆணையருக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய எவ்வளவு பணம் கைமாற்றப்பட்டது என்பது தொடர்பாக வங்கிக் கணக்குகளை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.