இண்டிகோ விமான நிறுவனம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு மாநிலங்களவையில் நேற்று உறுதி அளித்துள்ளார்.
கடந்த ஆறு நாட்களாக இண்டிகோ நிறுவனத்தின் விமானச்சேவைகள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 95 சதவீதம் சேவைகள் சரிசெய்யப்பட்டதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது..
தலைநகர் டெல்லி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் பெய்த பலத்த மழையால், தெருக்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.