மதுரை மாநகராட்சியில் ரூ.150 கோடி வரிவிதிப்பு முறைகேடு புகார் தொடர்பாக 5 மண்டலத் தலைவர்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மதுரை திருநகரில் மாடுகளை பிடிக்க வந்த மாநகராட்சி அதிகாரிகளின் வாகனம் முன்பு உருண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளி முதியவரால் பரபரப்பு ஏற்பட்டது.