மதுரை | மாடுகளை பிடிக்க வந்த மாநகராட்சி அதிகாரிகள் - போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளி முதியவர்!
மதுரை திருநகரில் மாடுகளை பிடிக்க வந்த மாநகராட்சி அதிகாரிகளின் வாகனம் முன்பு உருண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளி முதியவரால் பரபரப்பு ஏற்பட்டது.