ஈரோடு அருகே சட்டவிரோத மது விற்பனைக்காக காரில் கொண்டு சொல்லப்பட்ட 192 மது பாட்டில்களை மதுவிலக்கு காவல்துறையினர் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்துள்ளனர்.
ஈரோடு அருகே சட்டவிரோதமாக அதிக விலைக்கு மதுபாட்டில்களை விற்பனை செய்ததாக மூவரை பிடித்துள்ள காவல்துறையினர் 800க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னையில் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட வெளிநாட்டு மது பாட்டில்களை வாங்கி வந்து விற்பனை செய்த மூன்று பேர் கைது. அவர்களிடம் இருந்து ரூ 3.20 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்ட ...
காவல்துறையினரை நம்பி பயனில்லை என 15 நாட்கள் அலைந்து திரிந்து திருடர்களை தாமே பிடித்த இளைஞரிடம், திருடர்களை விட்டுவிடு பிறகு பார்த்துக்கொள்ளலாம் என காவல்துறையினர் கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ...