போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவருடன் சேர்ந்து கொக்கைன் போதைப் பொருளை பயன்படுத்திய நடிகர்கள் யார் யார்? என்ற பட்டியலை எடுக்கிறது காவல்துறை.
போடிநாயக்கனூர் குப்பநாயக்கன்பட்டி பகுதியில் கஞ்சா வைத்திருந்த கணவன், மனைவியை கைது செய்துள்ள போலீசார், அவர்களிடம் இருந்து 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
திருப்பூரில் தீவிரவாத தடுப்பு போலீசார் நடத்திய சோதனையில் வங்கதேசத்தைச் சேர்ந்த 31 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து போலி ஆதார் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.