மேற்கு வங்கத்தின் துர்காப்பூர் பகுதியில், ஒடிசாவை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் தஷ்வந்திற்கு விதிக்கப்பட்டிருந்த தூக்கு தண்டனையை ரத்து செய்திருக்கிறது உச்ச நீதிமன்றம். இந்நிலையில், இந்தத் தீர்ப்பு குறித்து குழந்தைகள் நல செயற்பாட்டா ...
தெற்கு கொல்கத்தாவில் உள்ள சட்ட மாணவி ஒருவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் அந்தப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாக போலீஸாரின் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிகாரில், ஊர்க்காவல் படை ஆட்சேர்ப்பு முகாமில் மயங்கி விழுந்த 26 வயது பெண், ஆம்புலன்சிலேயே கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.