அருப்புக்கோட்டை அருகே பெண்ணை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த ஆறு பேருக்கு ஆயுள் முழுவதும் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம்..
கடலூர் மாவட்டத்தில் 13 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்ட 2 பேர், கூட்டுப் பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ பிரிவுகளின் கீழ் கைது ...
கோவையில் நேற்று இரவு சட்டக் கல்லூரி மாணவி ஒருவர் மூன்று பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் கே. பழனிசாமி மற்றும் அண்ணாமலை ஆகியோர் கண ...
மேற்கு வங்கத்தின் துர்காப்பூர் பகுதியில், ஒடிசாவை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் தஷ்வந்திற்கு விதிக்கப்பட்டிருந்த தூக்கு தண்டனையை ரத்து செய்திருக்கிறது உச்ச நீதிமன்றம். இந்நிலையில், இந்தத் தீர்ப்பு குறித்து குழந்தைகள் நல செயற்பாட்டா ...