தமிழகத்தை உலுக்கிய கோவை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கல்லூரி மாணவியை அவரது கல்லூரி காதலன் திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளதாக அரசு தரப்பு வழக்கறிஞர் ஜிஷா தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையம் அருகே கல்லூரி மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்ட 3 பேருக்கும், வாழ்நாள் சிறை தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டு ...