கேரளாவில் தன்னுடன் பேருந்தில் பயணித்த ஒருவர் தன்னை தவறான எண்ணத்தில் தொட்டதாக வீடியோ வெளியிட்ட இளம்பெண் விவகாரத்தில், குற்றஞ்சாட்டப்பட்ட நபர் இறந்தநிலையில் மனித உரிமைகள் ஆணையம் அதிரடி உத்தரவை பிறப்பித் ...
வரதட்சணை கொடுமையால் திருப்பூர் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி அடங்குவதற்குள் சென்னையைச் சேர்ந்த இளம் பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். சென்னை கவிதாவுக்கு எ ...
இந்நிலையில், அஜித் 500 ரூபாய் கேட்டதற்காக அவர்மீது செல்வாக்கை பயன்படுத்தி திட்டமிட்டு திருட்டு பலி சுமத்தியிருக்கிறார் நிக்கித்தா என்று அஜித் தரப்பில் வாதாடும் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
மேகாலயாவில் சோனம் ரகுவன்ஷி தனது கணவர் ராஜா ரகுவன்ஷியைக் கொன்றதாகக் கூறப்படும் பரபரப்பான தேனிலவு கொலை வழக்கைத் தொடர்ந்து, ஆந்திராவிலும் அதுபோன்று நிகழ்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.