இந்நிலையில், அஜித் 500 ரூபாய் கேட்டதற்காக அவர்மீது செல்வாக்கை பயன்படுத்தி திட்டமிட்டு திருட்டு பலி சுமத்தியிருக்கிறார் நிக்கித்தா என்று அஜித் தரப்பில் வாதாடும் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
மேகாலயாவில் சோனம் ரகுவன்ஷி தனது கணவர் ராஜா ரகுவன்ஷியைக் கொன்றதாகக் கூறப்படும் பரபரப்பான தேனிலவு கொலை வழக்கைத் தொடர்ந்து, ஆந்திராவிலும் அதுபோன்று நிகழ்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆவடியில் காதல் திருமணம் செய்த ஒரே ஆண்டில் இளம் பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இளம் பெண் கழுத்தில் தழும்பு இருந்ததால் கணவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ள ...
சிதம்பரம் அருகே சித்தலப்பாடி கிராமத்தில் இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் பெண் உதவி ஆய்வாளர் மற்றும் அவரின் கணவர் உயிரிப்பு. திருமணமான 2 மாதங்களில் உயிரிழந்த சோகம். போலீசார் விசாரணை ...