இதன் காரணமாக எண்ணெய் விலைகள் உயர்ந்ததோடு, பாகிஸ்தான் போன்ற இறக்குமதியைச் சார்ந்திருக்கும் நாடுகள் கடுமையான எரிபொருள் செலவுகளைச் சமாளிக்க வேண்டிய கட்டாயத்திற்கும் உள்ளாயின.
மே 15 ஆம் தேதி பெட்ரோல் டீசல் விலை 3 ரூபாய் அளவில் உயர்த்தப்பட்ட நிலையில், இன்று மீண்டும் பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியிருக்கின்றன.