பூமியிலிருந்து 12 பில்லியன் ஒளியாண்டுகளுக்கு அப்பால் அமைந்துள்ள APM 08279+5255 என்ற கருந்துளை குவாசரை சுற்றி, நீராவியால் சூழப்பட்ட ஒரு பெரிய நீர் தேக்கத்தை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்து அங்குள்ள எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் வீடுகள் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், எதனால் மீண்டும் கலவரம் ஏற்பட்டது? பின்னணி என்ன? என்பது குறித்து இந்த காணொளியில் விரிவாக ...
பூமியின் உள் அடுக்குகளின் சுழற்சி வேகமெடுத்துள்ளதாகவும், அதுவும் திசை மாறி பூமி சுற்றுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது உண்மையா? விரிவாக பார்க்கலாம்...