சென்னையில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 35 சவரன் தங்க நகை திருட்டு. வீட்டில் வேலை செய்து வரும் வேலைக்கார பெண் மற்றும் அவரது கணவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பொன்னமராவதி அருகே இளைஞரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறிய நிலையில், இரண்டு மாதத்திற்கு முன்பு புதைக்கப்பட்ட சடலத்தை தோண்டியெடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத ...
கறம்பக்குடி அருகே பொதுப் பாதையை தனி நபருக்கு வருவாய்த் துறையினர் பட்டா போட்டு கொடுத்துள்ளதால் பள்ளி குழந்தைகள் செல்வதற்கு பாதை இல்லை என குற்றம் சாட்டி அந்த கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் மாவட்ட ஆட்சியரிட ...