சட்டமன்ற தேர்தலில் தனிம்பெரும் கட்சியாக வெற்றிபெற்றுள்ள தவெக தலைவர் விஜயை முதல்வராக பதவியேற்க ஆளுநர் அழைக்கவேண்டும் என நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.
தாயின் இறுதி சடங்கை மதம் ரீதியில் நடத்திய நீங்கள் எப்படி கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொல்கிறீர்கள் என்ற விமர்சனத்திற்கு பிரகாஷ்ராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.
நாம் (தெற்கத்திய) சொல்ல இன்னும் கதைகள் உள்ளன, தமிழின் புதிய இளம் இயக்குநர்கள் தலித் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுகிறார்கள். அது மிகுந்த நம்பிக்கையைத் தருகிறது.
இந்த சமூகம் முதியவர்கள், இளைஞர்களுக்கானது மட்டுமல்ல. குழந்தைங்களும் இந்த சமூகத்தின் அங்கமே. குழந்தைங்கள் என்ன யோசிப்பார்கள், புரிந்து கொள்வார்கள், அவர்களின் உலகம் என்ன என்பதும் சினிமாவாக்கப்பட வேண்டும ...