நான் ஹீரோவாக வர வேண்டும் என்றால், என்னை மட்டும் கூப்பிடுங்கள். தம்பி வேண்டும் என்றால் சிரஞ்சீவியை கூப்பிடுங்கள். அவர் என் அருகில் இருந்தால் நான் ஹீரோ என்ற விஷயத்தையே மறந்துவிடுவேன்.
சுஜித், தமன் இருவரும் ஒரு ட்ரிப்பில் இருந்தார்கள், அதற்குள் என்னையும் இழுத்துக் கொண்டார்கள். அது எந்த அளவுக்கு என்றால், நான் ஒரு துணை முதலமைச்சர் என்பதையே மறந்துவிட்டேன்.
”முன்னாள் முதல்வர் கருணாநிதி ஒரே நாடு ஒரே தேர்தல் வேண்டுமென்று சொல்லியதை தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்றுக்கொண்டு செயல்பட வேண்டும்” என ஜன சேனா கட்சி தலைவரும் ஆந்திர துணை முதலமைச்சருமான பவன் கல்யாண் ...