”முன்னாள் முதல்வர் கருணாநிதி ஒரே நாடு ஒரே தேர்தல் வேண்டுமென்று சொல்லியதை தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்றுக்கொண்டு செயல்பட வேண்டும்” என ஜன சேனா கட்சி தலைவரும் ஆந்திர துணை முதலமைச்சருமான பவன் கல்யாண் ...
தன் மகன் குணமாக வேண்டி திருப்பதி ஏழுமலையானுக்கு முடி காணிக்கை செய்வதாக அன்னா கொனிடேலா வேண்டியிருந்தார். இதை நிறைவேற்றும் வகையில், நேற்று கோயிலுக்குச் சென்ற அன்னா, அங்கு முடி காணிக்கை செய்தார்.
அமேசான் பயனர்களின் காலாவதியான கிப்ஃட் கார்டுகள் வாயிலாக மோசடி நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை தடுக்க வேண்டும் என ஆந்திர துணை முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.