புயல் என்ற சொல்லைக் கேட்டாலே மக்களிடையே அச்சமும் குழப்பமும் ஏற்படுவது இயல்பு. புயல் எவ்வாறு உருவாகிறது? எதனால் உருவாகிறது? என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்...
அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமம் (பிரயாக்) எனுமிடத்தில் கங்கை, யமுனை ஆறுகளுடன் கண்களுக்குப் புலப்படாத அடிப்பகுதியில் ஓடும் சரஸ்வதி ஆறும் வந்து கலப்பதாக ஆன்மீகவாதிகள் கூறுகின்றனர்.
`Spider-Man: No Way Home' படத்தில் பீட்டர் பார்க்கர்தான் ஸ்பைடர்மேன் என்பதை மிஸ்டீரியோ உலகத்துக்கே அறிவித்துவிடுகிறார். எனவேதான் ஸ்பைடர்மேன் என்பதை மக்கள் மறக்க வேண்டும், அதற்கு ஒரு மந்திரத்தைப் போட ட ...