புயல் என்ற சொல்லைக் கேட்டாலே மக்களிடையே அச்சமும் குழப்பமும் ஏற்படுவது இயல்பு. புயல் எவ்வாறு உருவாகிறது? எதனால் உருவாகிறது? என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்...
அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமம் (பிரயாக்) எனுமிடத்தில் கங்கை, யமுனை ஆறுகளுடன் கண்களுக்குப் புலப்படாத அடிப்பகுதியில் ஓடும் சரஸ்வதி ஆறும் வந்து கலப்பதாக ஆன்மீகவாதிகள் கூறுகின்றனர்.
இன்றைய சினிமா செய்திகளில் `வா வாத்தியார்' ரிலீஸ் தேதி, வில்லனாக விஜய் சேதுபதி, கேமரூன் கடிதம் உட்பட பல சுவையான டாப் 10 சினிமா செய்திகள் இடம்பெற்றுள்ளது.