பரியேறும் பெருமாள் படத்தின் கதை முதலில் என்னிடம் கூறப்பட்டது. ஆனால், அப்போது என்னால் அப்படத்தில் நடிக்க முடியவில்லை. அதுகுறித்து பின்னர் வருத்தப்பட்டேன் என நடிகை அனுபமா பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
பீட்டர் பார்க்கர் என்ற ஒரு நபரை உலகமே மறந்துவிட்ட பின், கதையை எப்படி நகர்த்துவார்கள் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அதனை மிக திறமையாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கி இருக்கிறார்கள்.