திருநெல்வேலியில் பத்தாம் வகுப்பு மாணவனின் பையில் இருந்து அரிவாள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து 2 பள்ளி மாணவர்கள் உட்பட 3 பேர் சிறார்கள் கூர்நோக்கு இல்லத்தில் அ ...
கர்நாடகாவைச் சேர்ந்த மாணவர்கள் சிலர், தன்னை எப்படியாவது தேர்ச்சி பெற வைக்க வேண்டும் என்ற வேண்டுகோளுடன் அந்த தாளுடன் ரூ.500 தாளையும் வைத்திருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.