வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, ட்ரம்பை சந்தித்து, தனக்கு வழங்கப்பட்டு இருந்த அமைதிக்கான நோபல் பரிசை ட்ரம்பிடம் வழங்கியிருக்கும் விவகாரம் மேலும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
மரியா கொரினா மச்சாடோ அமைதிக்கான நோபல் பரிசு வென்றதைத் தொடர்ந்து, வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ நார்வேயில் உள்ள தூதரகத்தை மூட உத்தரவிட்டிருப்பது பேசுபொருளாகியுள்ளது
'நான் இந்தப் பரிசை உங்கள் கௌரவத்திற்காகப் பெற்றுக்கொள்கிறேன், ஏனென்றால், இது உண்மையில் உங்களுக்குத்தான் உரியது” என அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மரியா தொலைபேசியில் கூறியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரி ...