மாணவன் சின்னதுரையை சாதிய வன்மத்துடன் தாக்குதல் நடத்தியவர்களில் 2 பேருக்கு, நேற்று நாங்குநேரியில் நடந்த வன்முறை சம்பவத்திலும் தொடர்பிருக்கிறது என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
நாங்குநேரியில் சாமானிய மக்கள் மீது சமூகவிரோதிகள் சிலர் நிகழ்த்தியிருக்கும் கொலைவெறி தாக்குதல் பெரும் வேதனையையும் மன உளைச்சலையும் ஏற்படுத்துகிறது என இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரில் அடையாளம் தெரியாத கும்பல் நடத்திய சராசரி வெட்டுத்தாக்குதலில் பொதுமக்கள் 2 பேர் பலியாகினர். 7 பேர் வெட்டுக்காயத்துடன் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் சம்மந்தமே இல்லாமல் பைக்கில் வந்த கும்பல் ஒன்று டீக்கடையில் பெட்ரோல் குண்டு வீசியதோடு, பயத்தில் ஓடிய பொதுமக்களை விரட்டிச்சென்று சரமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச ...
`Spider-Man: No Way Home' படத்தில் பீட்டர் பார்க்கர்தான் ஸ்பைடர்மேன் என்பதை மிஸ்டீரியோ உலகத்துக்கே அறிவித்துவிடுகிறார். எனவேதான் ஸ்பைடர்மேன் என்பதை மக்கள் மறக்க வேண்டும், அதற்கு ஒரு மந்திரத்தைப் போட ட ...