சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக அறிவிக்கப்பட்ட `புறநானூறு' படத்தில் நஸ்ரியா நடிப்பார் என அறிவித்தனர். அப்படம் கைவிடப்பட நஸ்ரியாவின் தமிழ் சினிமா கம்பேக்கில் பிரேக் விழுந்தது.
பீட்டர் பார்க்கர் என்ற ஒரு நபரை உலகமே மறந்துவிட்ட பின், கதையை எப்படி நகர்த்துவார்கள் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அதனை மிக திறமையாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கி இருக்கிறார்கள்.