கேரளாவில் உள்ள தனது வீட்டு பால்கனியில் அரைகுறை ஆடையில் நின்றுகொண்டு ஆபாசமாகப் பேசிய வில்லன் நடிகர் விநாயகன் வீடியோ வைரலாகி சர்ச்சையான நிலையில், தற்போது மன்னிப்பு கோரியுள்ளார்.
பிரபல மலையாள நடிகரும், ஜெயிலர் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-ஐ மிரட்டும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தவருமான விநாயகன் தொடர்ந்து பல்வேறு அத்துமீறலில் ஈடுபட்டு சர்ச்சையில் சிக்கி வருகிறார்.
ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்திற்கு முன் நடிப்பதற்கு அதிகமாக பயந்ததாகவும், அப்போது தன்னிடம் வந்துபேசி ரஜினி சமாதானம் செய்ததாகவும் வர்மனாக நடித்த விநாயகன் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
பீட்டர் பார்க்கர் என்ற ஒரு நபரை உலகமே மறந்துவிட்ட பின், கதையை எப்படி நகர்த்துவார்கள் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அதனை மிக திறமையாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கி இருக்கிறார்கள்.