கேரளாவில் உள்ள தனது வீட்டு பால்கனியில் அரைகுறை ஆடையில் நின்றுகொண்டு ஆபாசமாகப் பேசிய வில்லன் நடிகர் விநாயகன் வீடியோ வைரலாகி சர்ச்சையான நிலையில், தற்போது மன்னிப்பு கோரியுள்ளார்.
பிரபல மலையாள நடிகரும், ஜெயிலர் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-ஐ மிரட்டும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தவருமான விநாயகன் தொடர்ந்து பல்வேறு அத்துமீறலில் ஈடுபட்டு சர்ச்சையில் சிக்கி வருகிறார்.
ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்திற்கு முன் நடிப்பதற்கு அதிகமாக பயந்ததாகவும், அப்போது தன்னிடம் வந்துபேசி ரஜினி சமாதானம் செய்ததாகவும் வர்மனாக நடித்த விநாயகன் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
ஜெயிலர் படத்தில் வர்மன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் விநாயகன் குடும்ப பிரச்னை தொடர்பாக காவல்துறையால் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.