முதல் இரண்டு பாகங்களில் ஜார்ஜ் குட்டியின் புத்திசாலித்தனத்தை வைத்து கதை நகர்த்திய ஜீத்து ஜோசப், இம்முறை அவரின் குற்றவுணர்ச்சியின் மேல் கதையைச் செலுத்தி இருக்கிறார்.
இந்தப் படம் ஏப்ரல் 2ம் தேதி வெளியாகும் என முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்திய சினிமாவின் முக்கிய வெளிநாட்டுச் சந்தையான வளைகுடா நாடுகளில் இப்படத்தை வெளியிட முடியாத சூழல் உருவாகியுள்ளது.
இப்போது நான் சந்தித்து வரும் பிரச்னையும் அதுதான். இதிலும் (Valathu Vashathe Kallan) மெமரீஸ், த்ரிஷயத்தின் சாயல் இருக்கிறது என சொல்கிறார்கள். இது என்றில்லை எந்தப் படம் வந்தாலும் உடனே ஒப்பீட்டில் இறங்கு ...
`Spider-Man: No Way Home' படத்தில் பீட்டர் பார்க்கர்தான் ஸ்பைடர்மேன் என்பதை மிஸ்டீரியோ உலகத்துக்கே அறிவித்துவிடுகிறார். எனவேதான் ஸ்பைடர்மேன் என்பதை மக்கள் மறக்க வேண்டும், அதற்கு ஒரு மந்திரத்தைப் போட ட ...