தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கிறது.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகியிருக்கும் நிலையில், மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலானது. அதன்படி, அரசு நிர்வாகம் மற்றும் காவல்துறை ஆகியவை காவல்துறை கட்டுப்பாட்டுக் ...
இந்திய மக்களின் பெரும் எதிர்பார்ப்புக்கிடையில், தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.
பிப்ரவரி 25ஆம் தேதி தலைமை தேர்தல் ஆணையர் தமிழகம் வரும் நிலையில், சட்டமன்ற தேர்தலுக்கான தேதி மார்ச் மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது.