30க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் கொண்ட குற்றாவளி நபர் ஒருவர், சிகிச்சைக்காக ஜாமீனில் வெளிவந்தநிலையில், அவரை திட்டமிட்டு எதிர் கும்பல் மருத்துவமனையிலேயே சரமாறியாக சுட்டுக்கொலை செய்த சம்பவம் பெரும் பரப ...
ஆஸ்திரியாவின் பள்ளி ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் பத்து பேர் கொல்லப்பட்டனர். இதில் துப்பாக்கிச் சூடு நடத்தியவரும் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் ஆழ்கடலுக்குச் சென்றுள்ளனர். அப்போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 13 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.