திருப்பதியில் கூட்டநெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து கருத்த தெரிவித்த ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், ”நம்மிடம் பாதுகாப்பு இருந்தும் ஆனால் சரியான திட்டமிடல் இல்லை” என தெரிவித ...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் பிரவேசம் காண இலவச தரிசன டோக்கனை வாங்க முயன்ற போது கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
நேர்த்திக்கடனை நிறைவேற்ற திருப்பதி கோயிலுக்கு அலிபிரி நடைபாதை வழியாக சென்ற தமிழகத்தைச் சேர்ந்த புது மாப்பிள்ளை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பதி அலிபிரி மலைப்பாதையில் பெற்றோருடன் நடந்து சென்ற 6 வயது சிறுமி திடீரென காணாமல் போன நிலையில் வனப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.