தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஓரிரு வாரங்களாக தமிழகத்தில் வெப்பம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், சற்றே ஆறுதல் அளிக்கு ...
புதிய தலைமுறையின் இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, இன்று முதல் அமலுக்கு வரும் ரயில் டிக்கெட் கட்டண உயர்வு முதல் தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை எச்சரிக்கை வரை விவரிக்கிறது.
தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், தென் தமிழக கடலோரப் பகுதிகளீல் சூறைக்காற்று வீசும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் புதிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது..