சிதம்பரம் அருகே பட்டதாரி மகளை வீட்டிலேயே கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்து விட்டு காவல் நிலையத்தில் சரணடைந்த தந்தையிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சரியாக படிக்காததால் தன்னுடைய 5 மற்றும் 6 வயதுடைய இரண்டு மகன்களை கொலைசெய்துவிட்டு தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது.