இசிஆரில் முட்டுக்காடு அருகே காரில் பயணம் செய்த பெண்களை சொகுசு கார் கொண்டு துரத்திய விவகாரம் தொடர்பாக நான்கு கல்லூரி மாணவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துணை முதலமைச்சரின் உதவியாளர் என்று கூறி திருவாரூர் நகராட்சி ஆணையரிடம் ரூ.7500 பணத்தை ஜி-பே மூலம் பெற்று மோசடி செய்த சமையல்காரரை போலீசார் கைது செய்தனர்.
அதிகார துஷ்பிரயோகம் செய்ததோடு இழிவாக பேசியதாகக் கூறி கீழ்ப்பாக்கம் காவல் துணை ஆணையர் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் துறை ரீதியிலான நடவ ...
கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடையில் 5.1 கிலோ தங்க நகைகள் கொள்ளை போனது. இதுதொடர்பாக 5 தனிப்படைகள் அமைத்த தீவிர விசாரணை நடத்திவந்த போலீசார், தருமபுரியைச் சேர்ந்த விஜய் என்பவரை கைது செய்துள்ளனர். இது தொடர் ...