நேபாளத் தலைநகரான காத்மாண்டுவில் பள்ளிச்சிறார்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள், நாடாளுமன்றக் கட்டடத்திற்கு முன்பாகத் திரண்டனர். அரசுக்கு எதிராக முழக்கங்களை அவர்கள் எழுப்பினர்.
பந்தயம் கட்டும் செயலிகளை விளம்பரம் செய்த புகாரில் பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி போன்ற திரைப் பிரபலங்கள் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிந்துள்ளது.இன்னும் யார் மீதெல்லாம் நடவடிக்கை பாயவுள ...