ஏடிஎம்மில் உள்ள பணத்தை கொள்ளையடிக்க கொள்ளையர்கள் புதிய புதிய உத்திகளை கையாள்கின்றனர். அந்த வரிசையில் சென்னையில் அரங்கேறிய புதிய வகை கொள்ளை முயற்சி, "இப்படியெல்லாம் கூட கொள்ளை நடக்குமா" என அதிர்ச்சியடை ...
திருவான்மியூரில் ஏடிஎம்-ல் நூதன முறையில் திருட முயன்ற உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஏடிஎம் கொள்ளை கும்பல் கைது செய்யப்பட்டனர். ஏடிஎம்-ல் கருப்பு அட்டை பொருத்தும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
சென்னை சாலையில் நடைபெற்று வரும் மெட்ரோ பணிக்காக வைத்திருந்த இரும்பு பொருட்களை ஆட்டோவில் திருடிச் செல்வதை தட்டிக் கேட்ட காவலர்களை கல்லால் அடித்துவிட்டு தப்பிச் சென்ற மூவர் கைது செய்யப்பட்டனர்.