கொரட்டூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்துள்ள மழை வெள்ளத்தால் தனித்தீவு போல காட்சி அளிக்கிறது.. இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதாக இல்லத்தரசிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை ஓய்ந்தாலும் ஏரிகளில் நீர் திறப்பு மற்றும் உடைப்பு காரணமாக குடியிருப்புப் பகுதிகள் மற்றும் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.