டெல்லியில் உள்ள நகைக்கடை ஒன்றில் கடந்த திங்கட்கிழமை காலை நகைகளை எடுத்து காட்சிப்படுத்த முயன்றுள்ளனர். அப்போது சுவரை துளையிட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. கொள்ளை போன நகைகளின் மதிப்ப ...
விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர தடுப்புச் சுவரில் மோதிய விபத்தில் தாய் மகன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.