டெல்லி: நகைக் கடை சுவற்றில் பெரிய துளை.. ரூ.20 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை

டெல்லியில் உள்ள நகைக்கடை ஒன்றில் கடந்த திங்கட்கிழமை காலை நகைகளை எடுத்து காட்சிப்படுத்த முயன்றுள்ளனர். அப்போது சுவரை துளையிட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.20 என கடை உரிமையாளர் தெரிவித்தார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com