உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட 'ஹிஸ்புத் தஹீரிர்' அமைப்பு தொடர்பாக சென்னை மத்திய குற்றபிரிவு போலீஸ் பதிந்த வழக்கு NIA க்கு மாற்றம். வழக்கு ஆவணங்கள் NIA அதிகாரிகளிடம் ஒப்படைப்பு.
தங்களை ஆடைகள் இல்லாமல் நிற்க வைத்து ஏ.எஸ்.பி. பல்வீர் சிங் மற்றும் சக காவலர்கள் கொடுமையாக தாக்கியதாகவும், வலுக்கட்டாயமாக தங்களது பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாகவும் பாதிக்கப்பட்ட சுபாஷ் தெரிவித்துள் ...