காவல் நிலைய விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தினேஷ்குமார் உயிரிழந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டிருக்கிறது.
திருநெல்வேலியில் ஐ.டி. ஊழியர் கவின் கொலை வழக்கில் கைதான சப்-இன்ஸ்பெக்டரையும், அவரது மகனையும் 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட 'ஹிஸ்புத் தஹீரிர்' அமைப்பு தொடர்பாக சென்னை மத்திய குற்றபிரிவு போலீஸ் பதிந்த வழக்கு NIA க்கு மாற்றம். வழக்கு ஆவணங்கள் NIA அதிகாரிகளிடம் ஒப்படைப்பு.