இந்தப் படத்தின் கதைக்களமே, ஷின் சான் கதாப்பாத்திரம் ஒரு நடனப் போட்டிக்காக அவனது நண்பர்களுடன் இந்தியா வரும் போது காசுகாபே என்ற தீய சக்தியை எதிர்த்துப் போராடுவதாக அமைக்கப்பட்டுள்ளது.
தற்கால சூழலில் ஹாலிவுட்டில் தரமான நல்ல படங்களை எடுப்பது மிகவும் கடினம் என்று கூறிய ஜாக்கி சான், தற்போதுள்ள தயாரிப்பாளர்கள் வணிகர்களாக மட்டுமே இருக்கின்றனர் என்று விமர்சித்துள்ளார்.