திருமணத்தை மீறிய உறவுக்காக தனது இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை என காஞ்சிபுரம் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி செம்மல் இன்று தீர்ப்பு வழங்கினார்.
சரியாக படிக்காததால் தன்னுடைய 5 மற்றும் 6 வயதுடைய இரண்டு மகன்களை கொலைசெய்துவிட்டு தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது.
பஞ்சாபில்,கணவன் - மனைவியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வயிற்றில் இரட்டைக் குழந்தைகளுடன் இருந்த தன் மனைவியை கணவன், தீ வைத்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ச்சியாக கணவன் மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அக்ரம் ஜாவித் தன்னுடைய மனைவியிடம் அடிக்கடி சந்தேகத்தின் அடிப்படையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தார்.