ஆந்திரா| சரியாக படிக்காததால் 2 குழந்தைகளை கொலை செய்த தந்தை!

சரியாக படிக்காததால் தன்னுடைய 5 மற்றும் 6 வயதுடைய இரண்டு மகன்களை கொலைசெய்துவிட்டு தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com