தன்னுடைய பணிக்காலத்தில் கிட்டத்தட்ட 250க்கும் மேற்பட்ட சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்துள்ள பிரான்ஸின் முன்னாள் அரசு மருத்துவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
கேரளாவில் ஐந்து வயது சிறுமையை வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அலெக்ஸ் பாண்டியன் என்பவருக்கு, நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது.