திருவள்ளூர் அருகே வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை வண்டை பிடித்து விழுங்கி மூச்சுக் குழாயில் வண்டு கடித்து குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தை மர்மமான முறையில் உயிரிழப்பு. நாய் கடித்து இறந்ததாக பெற்றோர் புகார். இந்த மர்ம மரணம் குறித்து ஆவினன்குடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி மசூத் என்பவரின் மனைவி சௌமியாவிற்கு, டிசம்பர் 6ஆம் தேதி வீட்டிலேயே குறை பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது.