குமுளி மலைச்சாலையில் அரசு பேருந்து திடீரென பிரேக் பிடிக்காமல் போயுள்ளது. ஓட்டுநர் சாமர்த்தியமாக சாலையோர தடுப்பில் மோதி நிறுத்தியதால், நல்வாய்ப்பாக பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
குமுளியில், கேரளாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.35 லட்சம் மதிப்பிலான தங்க பிஸ்கட்டை பறிமுதல் செய்த போலீசார், அதை கொண்டுவந்த முதியவர் ஒருவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.