ஃபெஞ்சல் புயல் கரையைக் கடக்கும்போது கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ஓ.எம்.ஆர். சாலையில் பொதுப் போக்குவரத்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்திற்கு நீர் திறக்க கர்நாடக அரசு மீண்டும் மறுக்கும் நிலையில் இந்த அவசரக் கூட்டம் 29 ஆம் தேதி (நாளை) டெல்லியில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் தமிழகம் மற்றும் கர்நாடக அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.