”மாணவியின் பெயர், ஊர் உள்ளிட்ட அடையாளங்களுடன் கூடிய வழக்கின் முதல் தகவல் அறிக்கை வெளியில் கசியவிடப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது. காவல்துறையின் இந்த பொறுப்பற்ற செயல் கண்டிக்கத்தக்கது” - அன்புமணி ராமதா ...
மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்ட விவகாரத்தில் பணி செய்யவிடாமல் தடுத்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது மதுரை தல்லாக்குளம் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும் கூடுதல் தகவல்களை ...
பீட்டர் பார்க்கர் என்ற ஒரு நபரை உலகமே மறந்துவிட்ட பின், கதையை எப்படி நகர்த்துவார்கள் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அதனை மிக திறமையாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கி இருக்கிறார்கள்.
போதை பொருள் புழங்கக்கூடிய பகுதிகளில் இருக்கும் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை டிஜிபி-யை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். விவரம் வீடியோவில்