மதுரை: பணி செய்யவிடாமல் தடுத்ததாக ED அதிகாரிகள் மீது காவல்துறை வழக்குப்பதிவு!

மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்ட விவகாரத்தில் பணி செய்யவிடாமல் தடுத்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது மதுரை தல்லாக்குளம் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும் கூடுதல் தகவல்களை வீடியோவில் காணலாம்...

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com