ஆந்திராவில், திருமலா பால் நிறுவனத்தில் கடந்த மூன்றரை ஆண்டுகளாக கருவூல மேலாளராகப் பணியாற்றிய நவீன், ரூ.40 கோடி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார் என்பது சமீபத்தில் வெளிச்சத்திற்கு தெரியவந்தது.
சாலையில் நின்ற காவல் ஆணையரின் கார் மீது அதிவேகத்தில் வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காருக்குளேயே சிக்கித் தவித்த காவல் ஆணையரின் வீடியோ காட்சிகள் வெளியாகி காண்போரை அதிர்ச்சியடைய வைத் ...
22 வருட பகை 21 கொலைகள் கிளாமர் காளி கொலை வழக்கில் பிரபல ரவுடியின் தாயார் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சுபாஸ் சந்திர போஸ் என்ற ரவுடியை போலீசார் என்கவுன்டர் செய்துள்ளனர்.