வடஇந்தியாவில் உள்ளவர்கள் தமிழ் கற்று கொண்டு வருகிறார்கள். அதேபோல தென்னிந்தியர்கள் வட இந்தியா மொழி ஏதாவது கற்றுக்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் பேசியுள்ளார்.
பீட்டர் பார்க்கர் என்ற ஒரு நபரை உலகமே மறந்துவிட்ட பின், கதையை எப்படி நகர்த்துவார்கள் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அதனை மிக திறமையாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கி இருக்கிறார்கள்.
சென்னை அணி நல்ல அணி, சரியாக ஆடவில்லை என்பது உண்மை தான் வரும் போட்டிகளில் நன்றாக ஆடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என புதுச்சேரியில் சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அகாடமி துவக்க விழாவில் சென்னை அணியின் தலைமை ...