காங்கிரஸ் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெய்ராம் ரமேஷ், பிரதமரின் சுதந்திர தின உரை 'பழைய, போலியான, சலிப்பான மற்றும் தொந்தரவு தரும்' உரையாக இருந்தது என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
“சனாதனத்தை எதிர்க்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நினைத்தால் I.N.D.I.A. கூட்டணிக்கு வர வேண்டும்” என காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை வலியுறுத்தல்.
ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடாது என்றும், இந்தமுறை திமுக சார்பில் வேட்பாளர் போட்டியிடுவார் என்றும் மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.