பீகார் மாநிலம் சசாரத் என்ற பகுதியில் கல்லூரி மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியதில் ஒரு மாணவர் சுட்டு கொல்லப்பட்டார் இருவர் காயமடைந்துள்ளனர்.
கும்பகோணம் அருகே சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலுக்கு அழைத்து வரப்பட்ட மாணவ, மாணவிகள் கோயிலில் உள்ள சோழர்கால சிற்பங்கள், கோபுரங்கள், மண்டபங்களை கண்டு வியந்து, அவ ...
மும்மொழிக் கொள்கையை கண்டித்து சென்னையில் மாநில கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழகத்திற்கான கல்வி நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டுமென மாணவர்கள் வலியுறுத்தினர்.