மயிலாடுதுறை அருகே கவனிக்க ஆள் இல்லாததால் மூத்த தம்பதியினர் தற்கொலை முயற்சி. சிலிண்டரை திறந்து வெடிக்க வைத்ததில் படுகாயமடைந்த மனைவி பலியானார். கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆம்பூரில் ரூ.15 லட்சம் பணத்தை கடன் வாங்கிக் கொண்டு மனைவி தலைமறைவான நிலையில், கடன் கொடுத்தவர்கள் தொந்தரவு காரணமாக கணவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து அவர் ஆம்பூர் மருத்துவமனையில் ...
பெரிய திரைக்குடும்பத்தின் நிழலில் வளர்ந்தாலும் பவன் கடந்து வந்த பாதையில் முற்களும், கற்களுமே அதிகம். இந்த வாழ்க்கையே வேண்டாம் என தற்கொலை செய்ய முடிவெடுத்த பவன்தான் இன்று லட்சக்கணக்கான ஆந்திர இளைஞர்களி ...
சொத்தை ஏமாற்றி எழுதி வாங்கிவிட்டு பணம் தராமல் இருக்கும் நபர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.