தமிழகத்திற்கு வரும் காவிரி நீரின் அளவு ஒரு லட்சத்து 40 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளதால் ஒகேனக்கலில் பாறைகளே தெரியாத அளவு வெள்ளம் ஆர்பரிக்கிறது. அந்த காட்டியை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்...!
கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நமது செய்தியாளர் விவேகானந்தன் தரும் கூடுதல் தகவல்களை இணைக்கப்பட்டுள்ள வீடியோ ...
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே, வனப்பகுதியில் வசித்துவந்த மீனவ மக்களின் வீடுகளை வனத்துறையினர் இடித்துத் தள்ளியதால், கிராம மக்கள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர்.