உப்பு போட்ட பொருளுக்கு ஒரு வரி, உப்பு போடாத பொருளுக்கு ஒரு வரி என உலகத்திலேயே விந்தையான ஜிஎஸ்டி வரி இந்தியாவில்தான் உள்ளது என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
இந்தியாவில் விற்பனையாகும் உப்பு, சர்க்கரை பிராண்டுகள் அனைத்திலும் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் கலந்துள்ளதாக தற்போதைய ஆய்வில் திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.